Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு மைதானங்களை விற்கக் கூடாது… அமைச்சர் சு வெங்கடேசன் கண்டனம்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:29 IST)
ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிக நோக்கத்துக்காக விற்பனை செயவது தேச விரோத செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் வசம்  வணிக நோக்கத்துக்காக ஒப்படைக்கப் போவதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக தனியாருக்கு விற்பதற்கு சமம் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். மேலும் ’ஒலிம்பிக்கில் இந்தியா வாங்கிய 22 பதக்கங்களில் 13 பதக்கங்கள் ரயில்வே ஊழியர்களால் வாங்கப்பட்டவை எனக் கூறியுள்ளார். விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments