Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விளையாட்டு மைதானங்களை விற்கக் கூடாது… அமைச்சர் சு வெங்கடேசன் கண்டனம்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:29 IST)
ரயில்வே துறைக்கு சொந்தமான விளையாட்டு மைதானங்களை வணிக நோக்கத்துக்காக விற்பனை செயவது தேச விரோத செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்திய ரயில்வேக்கு சொந்தமான 15 விளையாட்டு மைதானங்களை ரயில் நில மேம்பாட்டு ஆணையத்தின் வசம்  வணிக நோக்கத்துக்காக ஒப்படைக்கப் போவதாக ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார். இது மறைமுகமாக தனியாருக்கு விற்பதற்கு சமம் என நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் கண்டனங்கள் தெரிவித்துள்ளார். மேலும் ’ஒலிம்பிக்கில் இந்தியா வாங்கிய 22 பதக்கங்களில் 13 பதக்கங்கள் ரயில்வே ஊழியர்களால் வாங்கப்பட்டவை எனக் கூறியுள்ளார். விளையாட்டு மைதானங்களை விற்பது என்ற முடிவு தேசவிரோத செயல்’ எனவும் குறிப்பிட்டுள்ளார். 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கள்ளக்குறிச்சியில் சாராய வேட்டைக்கு சென்ற 7 போலீசார் மாயம்.. வழிமாறி சென்றார்களா?

திருச்செந்தூர் கடற்கரையில் தவறவிட்ட 5 சவரன் தங்க சங்கிலி.. களத்தில் இறங்கிய 50 பேர்.. என்ன நடந்தது?

விபத்து நடந்தால் வாகனங்களை நிறுத்திவிட முடியுமா? மதுவிலக்கு குறித்து கமல்ஹாசன் கருத்து..!

பாஜக ஆட்சியில் கல்வித்துறை ஊழல்வாதிகளிடம் ஒப்படைப்பு..! பிரியங்கா காந்தி காட்டம்..!

நீட் தேர்வு முறைகேடு..! வழக்குப்பதிவு செய்தது சிபிஐ..!!

அடுத்த கட்டுரையில்
Show comments