Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசிகளை வீணாக்கிய, முழுமையாக பயன்படுத்திய மாநிலங்கள் இவை தான்!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (18:26 IST)
மத்திய அரசு கொரோனா வைரஸ் தடுப்பு ஊசிகளை மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கி வருகிறது என்பதும் ஒரு சில மாநில அரசுகள் அந்த தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி வருகிறது என்பதும் சில மாநில அரசுகள் வீணாக்கி வருகிறது என்பதும் செய்திகள் வெளியாகி உள்ளது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு ஊசிகளை வீணாக்கிய மற்றும் முழுமையாக பயன்படுத்திய மாநிலங்கள் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்க மாநில அரசுகள் மத்திய அரசு கொடுத்த தடுப்பூசிகளை முழுமையாக பயன்படுத்தி பாராட்டுதலைப் பெற்று உள்ளது 
 
கேரளாவில் 1.1 லட்சம் வைரஸ் தடுப்பூசிகள் மேற்கு வங்கத்தில் 1.61 லட்சம் குழந்தைகள் தடுப்பூசி மூலம் முழுமையாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் ஜார்கண்ட் மாநிலம் தடுப்பூசிகளை வீணாக்கியதில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த மாநிலத்தில் 35 95% தடுப்பூசிகளின் வீணாக்கியதாக தெரிகிறது அதேபோல் சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்களும் தடுப்பூசிகளை அதிக அளவில் வீணாக்கிய மாநிலங்களின் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காங்கிரஸ் அலுவலகம் முன் குவிந்த ராணுவம்.. டெல்லியில் பரபரப்பு..!

செந்தில் பாலாஜி உள்பட 3 அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: சட்டசபையில் அமளி..!

அமெரிக்காவின் Boeing விமானங்களுக்கு தடை! சீண்டி பார்க்கும் சீனா! அமெரிக்கா ரியாக்‌ஷன் என்ன?

மாநில சுயாட்சி உயர்நிலைக் குழு; அரசிடம் இதற்காக சம்பளம் வாங்க மாட்டேன்! - முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப்!

போதைப்பொருள் கேப்சூலை விழுங்கி கடத்திய நபர்.. ‘அயன்’ பாணியில் ஒரு கடத்தல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments