சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:29 IST)
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக அளித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகைப்பட ஆதாரத்தை ஐஐடி நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இது குறித்து அந்த மாணவி கூறிய போது தன்னை போல் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் துணை ஆணையரிடம் அந்த மாணவி இதுகுறித்து புகார் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்து வரும் நிலையில் தற்போது மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வாக்கு திருட்டு மிகப்பெரிய தேச துரோகம்! மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்

ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய 3ல் 2 பங்கு எம்பிக்கள் வேண்டும்.. இந்தியா கூட்டணிக்கு இருக்கிறதா?

திருப்பரங்குன்றம் தீபம்: தலைமைச் செயலாளர், ஏடிஜிபி டிச. 17ல் ஆஜராக உத்தரவு

மகாத்மா காந்தியின் படுகொலையை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அடுத்த திட்டம் இதுதான்: ராகுல் காந்தி

தம்பி விஜய் இதை தவிர்த்திருக்கலாம்! பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விளக்கம்

அடுத்த கட்டுரையில்