Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:29 IST)
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக அளித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகைப்பட ஆதாரத்தை ஐஐடி நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இது குறித்து அந்த மாணவி கூறிய போது தன்னை போல் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் துணை ஆணையரிடம் அந்த மாணவி இதுகுறித்து புகார் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்து வரும் நிலையில் தற்போது மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்