இந்தியா வெளியிட்ட கொரோனா இறப்பு கணக்கு தவறு: WHO குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:25 IST)
இந்தியா வெளியிட்ட கொரோனா வைரஸ் இறப்பு கணக்கு தவறு என உலக சுகாதார மையம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2020 ஜனவரி மாதம் முதல் 2021 டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 41 லட்சம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது 
 
ஆனால் இந்திய அரசு இந்த காலகட்டங்களில் 4.81 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் மட்டுமே பதிவானதாக தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, உலக சுகாதார மையம் வெளியிட்ட கணக்குத் தவறு என்றும் இந்தியாவில் 4.81 லட்சம் உயிர் இழப்புகள் மட்டுமே 2020- 21ஆம் ஆண்டுகளில் பதிவானது என்றும் தெரிவித்துள்ளது உலக சுகாதார மையத்தின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செல்போன் வாங்கி தராத அப்பா.. விரக்தியில் கிணற்றில் விழுந்து உயிர்நீத்த 20 வயது மகன்..!

சென்னைக்கு மீண்டும் மழை.. தேதி குறித்த வானிலை ஆய்வாளர்..!

சென்னை ஜிஎஸ்டி அலுவலகத்தில் தீவிபத்து: முக்கிய ஆவணங்கள் சேதம்!

த.வெ.க.வுடன் கூட்டணியா? - டிடிவி தினகரனின் பதில் இதுதான்!

பெரியார் மண்ணில் தவெக பொதுக்கூட்டம்!.. செங்கோட்டையன் போடும் மெகா ஸ்கெட்ச்!..

அடுத்த கட்டுரையில்
Show comments