Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா வெளியிட்ட கொரோனா இறப்பு கணக்கு தவறு: WHO குற்றச்சாட்டு

Webdunia
வெள்ளி, 6 மே 2022 (08:25 IST)
இந்தியா வெளியிட்ட கொரோனா வைரஸ் இறப்பு கணக்கு தவறு என உலக சுகாதார மையம் குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் அந்த குற்றச்சாட்டுக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2020 ஜனவரி மாதம் முதல் 2021 டிசம்பர் மாதம் வரை இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்ட உயிரிழப்புகள் 41 லட்சம் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது 
 
ஆனால் இந்திய அரசு இந்த காலகட்டங்களில் 4.81 லட்சம் கொரோனா உயிரிழப்புகள் மட்டுமே பதிவானதாக தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் மறுப்பு தெரிவித்துள்ள இந்திய அரசு, உலக சுகாதார மையம் வெளியிட்ட கணக்குத் தவறு என்றும் இந்தியாவில் 4.81 லட்சம் உயிர் இழப்புகள் மட்டுமே 2020- 21ஆம் ஆண்டுகளில் பதிவானது என்றும் தெரிவித்துள்ளது உலக சுகாதார மையத்தின் இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜகவுடன் கூட்டணியால் அதிருப்தி.. அதிமுக பிரமுகர் கட்சியில் இருந்து விலகல்..!

மனைவியுடன் கள்ளத்தொடர்பு.. பக்கத்து வீட்டுக்காரனின் ஆணுறுப்பை பல்லால் கடித்த கணவர்..!

மது போதையில் காவலரை தாக்கிய திமுகவினர்.. அண்ணாமலை ஆவேச அறிக்கை..!

விஜயகாந்தை சிங்கம் என மோடி அழைப்பார்.. பிரேமலதா தகவல்..!

தமிழக மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து ஏன் சொல்லவில்லை: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments