சோதனையை தொடர்ந்து நடத்துங்கள்: பிரதமர் மோடிக்கு ஸ்டாலின் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:23 IST)
திமுக மீதான வருமான வரி சோதனையை தொடர்ந்து நடத்துங்கள் என திமுக தலைவர் முக ஸ்டாலின் பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளார்
 
இன்று காலை முதல் திமுக பிரமுகர்கள் பலரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் கடந்த 12 மணி நேரமாக சோதனை நடந்து வருவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டவை என்னென்ன என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை
 
இந்த நிலையில் இன்று தேர்தல் பிரசாரம் ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என்றும் அப்போது தான் திமுக இன்னும் வலுப்பெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுவரை நடந்த சோதனையில் எதுவும் சிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சோதனையைத் தொடர்ந்து நடத்துங்கள் என ஸ்டாலின் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவா? தவெகவா?.. ஒரு கை பாத்திடலாம்!.. களத்தில் இறங்கும் விஜய்!..

நாளை ஹோட்டல்கள் இயங்காது!.. பொதுமக்கள் அதிர்ச்சி..

சிபிஐ விசாரணைக்கு பயந்து NDA கூட்டணிக்கு போயிராதீங்க!.. இயக்குனர் அமீர் நக்கல்..

ராகுல் போட்ட பிளானை தவிடு பொடியாக்கிய ஸ்டாலின்!.. நடந்தது என்ன?...

காங்கிரஸுக்கு அதிக சீட்.. கொஞ்சம் குறைச்சி வாங்கிக்கோங்க!.. அப்செட்டில் தேமுதிக!..

அடுத்த கட்டுரையில்
Show comments