தேர்தலில் போட்டியிடாதது ஏன்? சரத்குமார் அடடே பதில்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:20 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தலில் போட்டியிடாதது குறித்து பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் 3 தொகுதிகளை திருப்பில் அளித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதில் அவரே தேர்தலில் போட்டியிடாதது குழப்பங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சரத்குமார் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments