Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? சரத்குமார் அடடே பதில்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:20 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தலில் போட்டியிடாதது குறித்து பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் 3 தொகுதிகளை திருப்பில் அளித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதில் அவரே தேர்தலில் போட்டியிடாதது குழப்பங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சரத்குமார் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அந்தரங்க புகைப்படங்களை காட்டி பாலியல் பலாத்காரம்.! இளம் பெண்களை சீரழித்த வாலிபர் கைது..!!

பாஜகவின் தேர்தல் விளம்பரத்துக்கு விதித்த தடையை நீக்க முடியாது: உச்சநீதிமன்றம் மறுப்பு

வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு எஸ்.ஐ மாரடைப்பால் உயிரிழப்பு.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்..!

ஜெயக்குமார் மரண வழக்கில் நீடிக்கும் மர்மம்.! 30-க்கும் மேற்பட்டோருக்கு சிபிசிஐடி சம்மன்..!!

கேரளாவை கண்டித்து தமிழக விவசாயிகள் போராட்டம்.! தடுப்பணை கட்டுவதற்கு எதிர்ப்பு.!

அடுத்த கட்டுரையில்
Show comments