Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? சரத்குமார் அடடே பதில்!

Webdunia
வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (18:20 IST)
மக்கள் நீதி மய்யம் கட்சியோடு கூட்டணி அமைத்துள்ள அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தேர்தலில் போட்டியிடாதது குறித்து பதிலளித்துள்ளார்.

கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கூட்டணியில் சரத்குமார் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது என்பது தெரிந்ததே. அதில் 3 தொகுதிகளை திருப்பில் அளித்த சரத்குமார் 37 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தார். அதில் அவரே தேர்தலில் போட்டியிடாதது குழப்பங்களை ஏற்படுத்தியது. இதையடுத்து இப்போது கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கட்சியின் வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்வதற்காகவே தான் தேர்தலில் போட்டியிடவில்லை என்று சரத்குமார் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை - வேளச்சேரி பறக்கும் ரயில் மெட்ரோவுடன் இணைப்பு.. ரயில்வே வாரியம் ஒப்புதல்..!

பாகிஸ்தானிடம் இருந்து எண்ணெய் வாங்க வேண்டிய நிலை வருமா? டிரம்ப் கிண்டலுக்கு இந்தியா பதில்..!

மகன் திமுகவாக மாறிய மறுமலர்ச்சி திமுக: மல்லை சத்யா குற்றச்சாட்டு..!

எந்த முடிவு எடுக்காதீங்கன்னு சொன்னேன்.. மு.க.ஸ்டாலினை சந்தித்தது ஏன்? - ஓபிஎஸ் குறித்து நயினார் நாகேந்திரன் விளக்கம்!

செப்டம்பர் 1 முதல் பதிவு அஞ்சல் சேவை நீக்கம்: அஞ்சல் துறையில் புதிய விதி அமல்

அடுத்த கட்டுரையில்
Show comments