Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மக்களுக்கான திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தவில்லை- எடப்பாடி பழனிசாமி

Webdunia
வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (21:17 IST)
மக்களுக்கான திட்டங்களை ஸ்டாலின் செயல்படுத்தவில்லை என்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில்,  திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 1 ஆண்டுகளைக் கடந்துள்ளது.

இந்த ஆட்சியின் மீது, எதிர்க்கட்சிகளான அதிமுக, அமமுக், நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவருமான  எடப்பாடி பழனிசாமி மதுரையில் நடந்து வரும் அதிமுக பொதுக்கூட்டத்தில் ஸ்டாலினை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

முக ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த 2 திட்டங்களை மட்டும் தொடங்கியுள்ளார்.  ஒன்று கலைஞர் நினைவு நூலகம், மற்றொன்று, எழுதாத பேனாவை கடலில் வைப்பது… பூமியில் பேனா வைத்தால் யாராவதும் எடுத்துச் சென்றுவிடுவார்கள் என்பதால் அதைக் கடலில் வைக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments