Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

Webdunia
வியாழன், 20 ஜூலை 2023 (14:20 IST)
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. 
 
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது 
 
இந்த வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி  விடுவிக்கப்படுகிறார் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இந்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டவிரோத குடியேற்றம்! இந்தியர்களை கொண்டு வந்து விட்ட அமெரிக்க ராணுவம்! - இனி அவர்கள் நிலை என்ன?

எங்களை நாய் மாதிரி நடத்துறார்.. தளபதிய சுத்தி தப்பு நடக்குது! - புஸ்ஸி ஆனந்த் மீது தவெக நிர்வாகி குற்றச்சாட்டு!

ராமேசுவரம் மீனவர்கள் 19 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவால் மீனவ சங்கங்கள் மகிழ்ச்சி..!

காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டம் எப்போது? ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில்

அடுத்த கட்டுரையில்
Show comments