Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்கூட்டியே தொடங்கவுள்ள தென்மேற்குப் பருவமழை- வானிலை மையம்

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:39 IST)
நாளை முதல்  தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த மழை தென் மாநிலங்களில் மட்டும் இல்லாமல் வட மாநிலங்களிலும் பெய்யும்.

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு அந்தமான் தீவுகளில் பருவமழை முன்கூட்டியே தொடங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், வருஇம் 27 ஆம்தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. ஆனால், சீதோஷ்ண நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக வரும் 27 ஆம் தேதிக்குப் பதில்  நான்கு நாள் முன்னதாக 23 ஆம் தேதி தென்மேற்குப் பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

அடுத்த கட்டுரையில்
Show comments