Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பண்ணை பசுமை கடைகளில் தக்காளி விற்பனை- அமைச்சர் ஐ.பெரியசாமி..

Webdunia
வெள்ளி, 20 மே 2022 (17:34 IST)
தமிழகத்தில் சில நாட்களாக தக்காளியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் குடும்பத்தலைவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை கோயம்பேட்டில் இன்று ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.100 க்கு விற்கப்பட்டது. மழைப்பொழிவு மற்றும் வரத்துக் குறைவால் கோயம்பேட்டில்  நேற்று தக்காளி விலை 20 வது நாளாக அதிகரித்தது.

இதுகுறித்து தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளதாவது:

வெளிச்சந்தைகளில் தக்காளில் விலை ஒரு கிலோ ரூ.120 வரை விற்கப்படும் நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.75 முதல் ரு.85  வரை விற்பனை ஆகிறதாகவும் நாளை முதல் அனைத்து மாவட்டங்களில் உள்ள பண்ணை பசுமை கடைகளில் குறைந்த   விலையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments