Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முழு ஊரடங்கு அன்று முன்பதிவு மையங்கள் செயல்படாது! – தெற்கு ரயில்வே அறிவிப்பு!

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (15:05 IST)
தமிழகத்தில் முழு ஊரடங்கு அன்று டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்படாது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் பொங்கல் கொண்டாட்டங்கள் களைகட்டி வருகின்றன. இந்நிலையில் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொங்கலை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக் கிழமை அன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் முன்னதாக பொங்கலுக்கு டிக்கெட் முன்பதிவு மையங்கள் பகுதி நேரமாக செயல்படும் என தெற்கு ரயில்வே அறிவித்திருந்த நிலையில் முழு ஊரடங்கு அன்று முழுவதும் செயல்படாது என்று அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓடும் ரயிலில் இருந்து வீசப்பட்ட தண்ணீர் பாட்டில் தாக்கி சிறுவன் பலி.. அதிர்ச்சி சம்பவம்..!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு.. 2 காசு குறைந்து வர்த்தகம் முடிவு!

டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டணத்தை யூபிஐ மூலம் செலுத்தலாம்.. புதிய வசதி அமல்..!

மியான்மர் நிலநடுக்கம்.. 5 நாட்களுக்கு பின் ஒருவர் உயிருடன் மீட்பு..

வக்பு நிலங்களில் பள்ளிகள் கட்ட வேண்டும்: பிரதமருக்கு ரத்தத்தால் கடிதம் எழுதிய இந்து மத துறவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments