Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரு சக்கர வாகனத்தில் நுழைந்துகொண்டு வெளியே வரமறுத்த நல்ல பாம்பு !

Webdunia
சனி, 14 டிசம்பர் 2019 (08:35 IST)
தென்காசி மாவட்டத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றில் நுழைந்து கொண்டு ஒருமணிநேரமாக விளையாட்டுக் காட்டிய சம்பவம் நடந்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள  மேலகரம் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். இவர் தனது வீட்டுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இரு சக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது அதில் குட்டிப் பாம்பு ஒன்று இருப்பதைப் பார்த்துள்ளார். அதை வெளியேற்ற முயன்றபோது வாகனத்திற்குள் சென்று ஒளிந்துகொண்டது. சக்திவேல் எவ்வளவோ முயன்றும் பாம்பை வெளியே எடுக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் சொன்னார். உடனடியாக அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு இருசக்கர வாகனத்திலிருந்து பாம்பு உயிருடன் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட பாம்பை வனப்பகுதியில் சென்று விட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

பாலியல் வழக்கில் கைதாகிறாரா எடியூரப்பா.? சிஐடி அதிகாரிகள் 3 மணி நேரம் விசாரணை..!!

கள்ளக்காதல் விவகாரம்.! ஓட ஓட விரட்டி பெண் குத்திக் கொலை..!!

ரயில் விபத்துகளுக்கு மோடி அரசின் அலட்சியமே காரணம்! ராகுல் காந்தி குற்றச்சாட்டு..!

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு..! ராகுல் காந்தி கண்டனம்.!!

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments