Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெச் சி எல் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்த ஷிவ் நாடார்!

Webdunia
செவ்வாய், 20 ஜூலை 2021 (15:30 IST)
ஹெச் சி எல் நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து விலகியுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்திய கோடீஸ்வரர் பட்டியலில் ஹெச் சி எல் நிறுபனத்தின் உரிமையாளர் ஷிவ் நாடாருக்கும் ஒரு முக்கியமான இடம் உண்டு. இந்நிலையில் அவர் இப்போது அவர் தன்னுடைய நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆலோசகராக மட்டும் தொடர உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆலோசகராக அவர் 5 ஆண்டுகள் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments