Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் - அமைச்சர் அன்பில் மகேஷ்

Webdunia
செவ்வாய், 14 ஜூன் 2022 (17:28 IST)
பள்ளிகளுக்குள் செல்போன் கொண்டுவந்தால் பறிமுதல் செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இன்று திருச்சியில்  நலத்திட்ட உதவிகள் வழங்கிய  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது:

மாணவர்கள் பள்ளிக்கு மொபைல் கொண்டு வர அனுமதியில்லை. இதுகுறிதது பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதையும் மீறி யாரேபனும் மொபைல் கொண்டு வந்தால் செல்போல் பறிமுதல் செய்யபடும் எனவும் அது திருப்பித் தர மாட்டாது எனத் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் முதல் வண்ணத்துப்பூச்சி சரணாலயம்.. குவியும் சுற்றுலா பயணிகள்..!

சிறுநீரை கண்ணுக்கு சொட்டு மருந்தாக பயன்படுத்திய பெண்.. வீடியோ வைரலாகி அதிர்ச்சி..!

ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்.. 15 பயணிகள் ரயில் ரத்து.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

தமிழ்நாடு முழுவதும் ஆட்டுக்கறி ஒரே விலையில்..! - தமிழ்நாடு அரசு திட்டம்!

கூமாபட்டிக்கு யாரும் நம்பி வராதீங்க.. இது சின்ன கிராமம்! - பொதுப்பணித்துறை அறிவுறுத்தல்!

அடுத்த கட்டுரையில்
Show comments