நாளையும் ஆஜராக முடியாது: போலீசாருக்கு தகவல் தெரிவித்த சீமான்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (12:10 IST)
நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் குறித்து விசாரணை செய்ய நாளை ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்த நிலையில் நாளையும் ஆஜராக முடியாது என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சென்று வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்தனர். நடிகை விஜயலட்சுமி புகார் விவகாரம் தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் சீமான் தரப்பினர் நாளை கலந்தாய்வு கூட்டம் இருப்பதால் ஆஜராக முடியாது என்றும் வேறு தேதியில் ஆஜர் ஆவதாக சீமான் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக எடுத்த சர்வே!.. விஜயின் வாக்கு வாங்கி!.. அதிர்ச்சியில் ஸ்டாலின்!....

விஜய் எங்கு போட்டியிடுவார்?.. லிஸ்ட்டில் 3 தொகுதிகள்!.. அரசியல் பரபர!...

SIR எதிரொலி!.. தமிழகத்தில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்?..

சபரிமலையில் தரிசன நேரம் மாற்றியமைப்பு.. தேவசம் முடிவுக்கு என்ன காரணம்?

10 தோல்வி பழனிசாமிக்கு 11வது முறையும் தோல்வி தான்: ஆர்.எஸ்.பாரதி

அடுத்த கட்டுரையில்