Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளையும் ஆஜராக முடியாது: போலீசாருக்கு தகவல் தெரிவித்த சீமான்..!

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (12:10 IST)
நடிகை விஜயலட்சுமியின் பாலியல் புகார் குறித்து விசாரணை செய்ய நாளை ஆஜராக வேண்டும் என்று சீமானுக்கு வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்த நிலையில் நாளையும் ஆஜராக முடியாது என சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன. 
 
சென்னை பாலவாக்கத்தில் உள்ள சீமானின் வீட்டிற்கு சென்று வளசரவாக்கம் போலீசார் சம்மன் அளித்தனர். நடிகை விஜயலட்சுமி புகார் விவகாரம் தொடர்பாக நாளை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அந்த சம்மனில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. 
 
ஆனால் சீமான் தரப்பினர் நாளை கலந்தாய்வு கூட்டம் இருப்பதால் ஆஜராக முடியாது என்றும் வேறு தேதியில் ஆஜர் ஆவதாக சீமான் தரப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்