Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவில் அதிமுக நமது கைக்கு வரும்: சசிகலா சூளுரை

Webdunia
வியாழன், 3 பிப்ரவரி 2022 (14:13 IST)
அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது அதிமுக தொண்டர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவை கைபற்ற சசிகலா பெருமுயற்சி எடுத்த போதிலும் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் நிர்வாகத்தின் கீழ் தான் அதிமுக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் திடீரென அதிமுக விரைவில் நமது கைக்கு வரும் என சசிகலா சூளுத்திரைப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலர் நானே  என அவ்வப்போது அறிக்கை வெளியிட்டுக் கொண்டிருக்கும் சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெஹல்காம் தாக்குதல்: திருமணமான 7 நாட்களில் பலியான கடற்படை அதிகாரி..!

பெஹல்காம் தாக்குதலுக்கு இந்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சி தான் காரணம்: பாகிஸ்தான்..!

காஷ்மீர் தாக்குதலுக்கு பதிலடி.. 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.. தேடுதல் வேட்டை தொடர்கிறது..!

மோடியிடம் போய் சொல்.. கணவரை கொன்ற பின் மனைவியிடம் பயங்கரவாதிகள் கூறிய செய்தி..!

ஜம்மு காஷ்மீர் நிலவரம் எப்படி இருக்கு? அமித்ஷாவிடம் கேட்டறிந்த ராகுல் காந்தி..!

அடுத்த கட்டுரையில்
Show comments