Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் ஸ்டாலின் அமெரிக்க பயணம்: ரூ.850 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து..!

Siva
வெள்ளி, 30 ஆகஸ்ட் 2024 (07:36 IST)
அமெரிக்காவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ரூ.850 கோடி மதிப்பில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அமெரிக்காவில் முதலீடுகளை ஏற்பதற்காக அரசு முறை பயணமாக சென்றுள்ள நிலையில் அங்கு அவர் முதலீடுகளை ஏற்கும் பணியை தொடங்கி விட்டதாக தகவல்கள். 
 
முதல் கட்டமாக சான்பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.850 கோடி மதிப்பில் புரிந்துணர்வு கையெழுத்தானதாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
 
செமி கண்டக்டர் உற்பத்தி தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமெரிக்க நிறுவனம் அமைக்க உள்ளதாகவும், அதேபோல் சென்னை சிறுசேரி சிப்காட்டில் ரூ.450 கோடியில் நோக்கியா நிறுவனம் சார்பாக தொழிற்சாலை அமைய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தகவல் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments