Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையால் உயிரிழந்தவர்களுக்கான ரூ.4 லட்சம் நிவாரணம்

Webdunia
வெள்ளி, 12 நவம்பர் 2021 (00:24 IST)
மழை காரணமாக உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என்றும் இந்த நிவாரண நிதியை 10 நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் பேரிடர் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார் 
 
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் மழையால் உயிரிழந்தவர்களுக்கு 4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பத்து நாட்களுக்கு அவர்களுக்கு குடும்பத்தில் இந்த பணம் போய் சேரும் என்றும் தெரிவித்துள்ளார் 
 
மேலும் மழை பெய்வது நின்றுவிட்டால் நாளைக்குள் தண்ணீர் வெளியேற்றப்படும் என்றும் சென்னை மாநகராட்சி பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட 2649 பெயர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments