Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊரக உள்ளாட்சித் தேர்தல்: இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல்!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:49 IST)
தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் இதுவரை ரூ.33.90 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
செப்.18 முதல் 28 வரை 9 மாவட்டங்களில் 16.40 கிலோ சந்தனக் கட்டைகளும் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டதோடு100 மின் விசிறிகள், 215 புடவைகள்,1065 துண்டுகள், 250 பித்தளை விளக்குகள் மற்றும் 600 குங்கும சிமிழ்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் உயர்வு.. வர்த்தகர்கள் மகிழ்ச்சி..!

ஈபிஎஸ் பெயரில் கேரள அரசு அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்.. அதிர்ச்சி தகவல்..!

விருப்பத்துடன் திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வது குற்றமல்ல: உயர்நீதிமன்றம்

அரசு பள்ளிகளில் இனி காலை உணவில் உப்புமா இல்லை: அமைச்சர் கீதா ஜீவன்

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments