Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் உடன்குடியில் காவலர் மனைவி வெட்டிக்கொலை!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:39 IST)
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
திருச்செந்தூர் தாலுகா  காவல்நிலைய முன்னாள்  தனிப்பிரிவு காவலர் செல்வமுருகனின் மனைவி அருணா.  இவர் உடன்குடி பிள்ளையார் பெரியவன் தட்டு பகுதியிலுள்ள  வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஆண்டு இதே நாளில் செல்வமுருகன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் ஓராண்டுக்குப் பிறகு அவரது மனைவியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாறி மாறி வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின் - ஈபிஎஸ்.. யார் பக்கம் போவார் டாக்டர் ராமதாஸ்?

12வது மாடியில் இருந்து விழுந்த 4 வயது குழந்தை பரிதாப மரணம்.. தாயின் கவனக்குறைவால் சோகம்..!

இன்றிரவு கொட்டப்போகுது கனமழை.. 20 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

ஹைட்ரஜனில் இயங்கும் முதல் ரயில்.. சென்னை ஐசிஎப் சோதனை வெற்றி..!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்.. காதலர் வீட்டின் முன் தீக்குளித்த பெண் காவலர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments