Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூர் உடன்குடியில் காவலர் மனைவி வெட்டிக்கொலை!

Webdunia
வியாழன், 30 செப்டம்பர் 2021 (18:39 IST)
திருச்செந்தூர் அருகே உடன்குடியில் முன்னாள் தனிப்பிரிவு காவலரின் மனைவி  வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 
திருச்செந்தூர் தாலுகா  காவல்நிலைய முன்னாள்  தனிப்பிரிவு காவலர் செல்வமுருகனின் மனைவி அருணா.  இவர் உடன்குடி பிள்ளையார் பெரியவன் தட்டு பகுதியிலுள்ள  வீட்டில் வைத்து வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். 
 
கடந்த ஆண்டு இதே நாளில் செல்வமுருகன் தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கணவர் தற்கொலை செய்து கொண்ட அதே நாளில் ஓராண்டுக்குப் பிறகு அவரது மனைவியை வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments