Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி - அமைச்சர் கீதா ஜீவன்

Webdunia
வியாழன், 21 ஏப்ரல் 2022 (16:59 IST)
கொரோனா உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறைப்படுத்ததாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கொரொனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.309.75 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புகளுக்கான அரசின் உதவி எண்கள் என்னென்ன என்பதையும் அவர் அறிவித்தார்.

அதன்படி, குழந்தைகளுக்கான உதவி எண்-1098, மககளிருக்கான உதவி எண் -181, முதியோரருக்கான உதவி எண் -14,567, இணையதள குற்றத்தடுப்புக்கான உதவி எண் -1930 என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முத்தமிட்டால் உயிர்க்கொல்லி காய்ச்சல் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அண்ணாமலை நன்றாக படிச்சிட்டு வரட்டும்.. வாழ்த்துக்கள்: செல்லூர் ராஜூ

கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழப்பு.. ஆன்மீக வழிபாடு நிகழ்ச்சியில் பயங்கரம்..!

பானிபூரி சாப்பிட்டால் புற்றுநோய் வருமா? தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

மீனவர் பிரச்சனை குறித்து முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கடிதம்..! கண்டுகொள்ளாத மத்திய அரசு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments