Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.2 கோடி கருப்பு பணத்தை கொள்ளையடித்த தொழிலாளர்கள்: திருப்பூரில் பரபரப்பு

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:32 IST)
தொழிலதிபர் ஒருவர் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 2 கோடி கருப்புப் பணத்தை கட்டிட தொழிலாளர்கள் கொள்ளையடித்து ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது 
 
திருப்பூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் கணக்கில் காட்டப்படாத கருப்பு பணம் ரூபாய் 2 கோடி மூட்டைகளாக வைத்திருந்தார் 
இதுகுறித்து தகவல் அறிந்த கட்டிட தொழிலாளர்கள் அந்த பண மூட்டையை கொள்ளையடித்து கார் பைக் வீடு என வாங்கி ஆடம்பர வாழ்க்கையில் வாழ்ந்ததாக தெரிகிறது 
 
கட்டிட தொழிலாளர்கள் மீது சந்தேகம் அடைந்த அந்த பகுதியினர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் விசாரணை செய்தபோது திருப்பூர் தொழில் அதிபர் பதுக்கி வைத்துள்ள கருப்பு பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது 
 
இதனை அடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments