Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் குழந்தைகளின் மார்பிங் புகைப்படங்கள்: காவல் நிலையத்தில் சின்மயி புகார்

Webdunia
புதன், 27 ஏப்ரல் 2022 (13:23 IST)
பெண் குழந்தைகளின் மார்பிங் செய்த புகைப்படங்கள் எங்கள் நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவதாக காவல்துறையில் பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார் 
 
தமிழ் திரையுலகின் முன்னணி பாடகிகளில் ஒருவர் சின்மயி என்பதும் மீடூ புகார் விஷயத்தில் இவர் பரபரப்பாக பேசப்பட்டார் என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில்  பெண் குழந்தைகளின் புகைப்படங்களை மார்பிங் செய்து தங்கள் நிறுவனத்தின் பெயரில் வெளியிடுவதாக தேவ் ராகுல் என்பவர் மீது பாடகி சின்மயி புகார் அளித்துள்ளார் 
 
தங்களது நிறுவனத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் தேவ் ராகுல் நடந்து கொள்வதாகவும் அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகாரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று ஒரே நாளில் 2 முறை முதல்வர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்.. திமுகவில் இணைகிறாரா?

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments