Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உயிர் நீத்த விவசாயிகள் குடும்பத்திற்கு ரூ..25 லட்சம் - அகிலேஷ் உறுதி

Webdunia
வியாழன், 25 நவம்பர் 2021 (00:00 IST)
உத்தரபிரதேச  மாநிலத்தில்  அடுத்தக ஆண்டு சட்டசபை தேர்தல் நடைப்பெற உள்ளது.

இந்நிலையில்அம்மாநிலத்தில் பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கடசிகள்  தீவிரமாக செய்யல்பட்டு வருகின்றனர்.

சமாஜ்வாடி கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், சமாஜ்வாடி கடசி வெற்றி பெற்று நாங்கள் ஆட்சிக்கு வந்தால்  மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் பணஉதவி செய்வோம் என உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments