Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜெய்பீம் விவகாரம்: பாமக எம்.பி. அன்புமணிக்கு ஆர்.கே.செல்வமணி வேண்டுகோள்

Webdunia
புதன், 17 நவம்பர் 2021 (18:15 IST)
நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்வதை தவிர்க்க வேண்டும் என பாமக எம்பி அன்புமணி அவர்களுக்கு இயக்குனர் ஆர்கே செல்வமணி கோரிக்கை வைத்துள்ளார்
 
சூர்யா நடித்த ஜெய்பீம் விவகாரம் கடந்த சில நாட்களாக இணைய தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பதும் இந்த படம் குறித்து பாமக எம்பி அன்புமணி கடும் விமர்சனம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பெப்சி தலைவர் மற்றும் இயக்குநர் ஆர்கே செல்வமணி அவர்கள் நடிகர் சூர்யாவை விமர்சனம் செய்வதை தவிருங்கள் என்று அன்புமணி எம்பிக்கு கடிதம் எழுதியுள்ளார்
 
உண்மை சம்பவங்களின் அடிப்படையில் சமூக நீதி காக்க உருவானதே ஜெய் பீம் திரைப்படம் என்றும் குறிப்பிட்ட ஒரு ஜாதியை அவமதிக்கும் நோக்கம் சூர்யாவுக்கு இருக்க வாய்ப்பே இல்லை என்றும் திரையில் படைப்புச் சுதந்திரமும் அரசியல் சுதந்திரம் முக்கியம் என்றும் தவறு நடந்தால் நட்பு ரீதியாக தீர்ப்பது ஆரோக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு மாசத்துல திரும்ப தந்துடுறேன்! திருடிவிட்டு திருடன் விட்டு சென்ற கடிதம்! – தூத்துக்குடியில் நூதன சம்பவம்!

பலாத்காரம் செய்து மகளை கர்ப்பமாக்கிய தந்தை..! 101 ஆண்டுகள் சிறை..!!

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments