Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

Sinoj
சனி, 20 ஜனவரி 2024 (20:40 IST)
தனியார் பயிற்சி நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

அதில்,எந்த ஒரு பயிற்சி மையமும் பட்டப்படிப்பை விட குறைவான தகுதிகளை கொண்ட ஆசிரியர்களை பணியமர்த்தக் கூடாது. பயிற்சி நிறுவனங்கள் 16 வயதுக்கும் குறைவான மாணவர்களை சேர்க்க கூடாது என்று தெரிவித்துள்ளது.

மேலும், மாணவர்களை சேர்க்க தவறான உத்தரவாதங்கள் அளிப்பதும், ரேங்க் அல்லது நல்ல மதிப்பெண்களுக்கான உத்தரவாதம் அளிக்க கூடாது.

பயிற்சியின் தரம், வசதிகள், பயிற்சி மையத்தால் மாணவர்களின் தேர்வு முடிவுகள் எந்தவொரு விளம்பரத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ வெளியிட கூடாது என்று தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது ஆட்டோ ஓட்டுநரா? அதிர்ச்சி தகவல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலையை கண்டித்து ஆதரவாளர்கள் சாலை மறியல்..! குண்டுக்கட்டாக கைது..! சென்னையில் உச்சக்கட்ட பதற்றம்..!!

நாளை சென்னை வருகிறார் மாயாவதி..! தொண்டர்கள் அமைதி காக்க வேண்டுகோள்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தரப்படும்..! முதல்வர் ஸ்டாலின் உறுதி.!!

மீண்டும் தங்கம் விலை 500 ரூபாய் உயர்ந்ததா? சென்னையில் இன்றைய நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments