Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வருங்கால வைப்பு நிதியில் வட்டி 3 மாதத்திற்கு குறைப்பு –தமிழக அரசு அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2020 (17:20 IST)
வருங்கால வைப்பு எனப்படும் பிஎஃப் வட்டி இனி அடுத்த மூன்று மாதத்திற்கு குறைப்படுவதாக மத்திய அறிவிப்பு விடுத்திருந்தது.

அதில், பொது வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை  7.9 சதவீதத்தில் இருந்து 7.1 சதவீதமாக மூன்றூ மாதத்திற்கு குறைத்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய அரசு குறைத்த நிலையில், அதன் தொடர்ச்சியாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments