Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

12 மாவட்டங்களில் இன்று கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு!

Advertiesment
12 மாவட்டங்களில் இன்று கனமழை: ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பரபரப்பு!
, சனி, 27 நவம்பர் 2021 (07:38 IST)
தென்கிழக்கு வங்கக் கடலில் தோன்றிய காற்றழுத்தத் தாழ்வு நிலை தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால் சென்னை உள்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு காரணமாக இன்று 12 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று அதிகாலை மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தென்னாப்பிரிக்கா வைரஸ்க்கு புதிய பெயர்: உலக சுகாதார மையம்!