Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எதிரொலி; ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகள்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (08:37 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா தளமான ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தளங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

அதன்படி சுற்றுலா மற்றும் புனித தலமான ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

குளிர்பானத்தில் மயக்கமருந்து கொடுத்து கூட்டு பாலியன் வன்கொடுமை: இன்ஸ்டா நண்பரால் விபரீதம்..!

ரூ.500 கோடியில் ஜெகன்மோகன் ரெட்டி ஆடம்பர பங்களா.. வீடியோ பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சி..!

சித்திரையில் பிறந்தால் கெட்ட சகுனம்..? மூடநம்பிக்கையில் குழந்தையை கொன்ற தாத்தா!

நாம் தமிழர் கட்சிக்கு வாழ்த்துக்கள்; 2026ல் எங்களுக்கே வெற்றி: டிடிவி தினகரன் பேட்டி

பக்தர்கள் கவனத்திற்கு.! திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கணுமா..! ஆன்லைனில் நாளை டிக்கெட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments