Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனா பாதிப்பு எதிரொலி; ராமேஸ்வரத்தில் கடும் கட்டுப்பாடுகள்!

Webdunia
ஞாயிறு, 21 மார்ச் 2021 (08:37 IST)
தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் சுற்றுலா தளமான ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்தியா முழுவதும் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு கொரோனா உறுதியானதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் சுற்றுலா தளங்களிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்படுகின்றன.

அதன்படி சுற்றுலா மற்றும் புனித தலமான ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் இ-பாஸ் பெறுவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிமாநில பக்தர்கள் கொரோனா பரிசோதனை சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

39 ஆண்டுகளுக்குப் பிறகு“கல்கி 2898 கி.பி” திரைப்படத்தில் இணைந்த 2 ஜாம்பவான்கள்!

கணவரை இழந்து ஆன்லைன் வாடகை இரு சக்கர வாகனம் ஓட்டும் பணி செய்துவரும் பெண்களுக்கு 15-லட்சம் மதிப்புள்ள பேட்டரி வாகனம்

மேலும் ஒருவர் பலி.. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய பலி 62 ஆக அதிகரிப்பு ..!

போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி!

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய கட்டுப்பாடா..? ஐஆர்சிடிசி விளக்கம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments