Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் !அதன்பின் கேப்டனை முடிவு செய்யலாம் - வானதி சீனிவாசன்

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2020 (16:17 IST)
தமிழக அரசியலில் ரஜினி காந்த் எப்போது கட்சி ஆரம்பிப்பார் என்று ஆர்வம் எழுந்துள்ளது.

நேற்று ராகவா லாரன்ஸ் ஒரு அறிக்கை வெளியிட்டு, அதில் தான் ரஜினி என் குரு அவரது ஆன்மீக அரசியலில் தானும் இணையவுள்ளதாகத் தெரிவித்தார்.

இந்நிலையில் பஜாக தலைவர் வானதி சீனிவாசன், அரசியல் களத்திற்கு கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வரவேண்டுமெனவும், அதன் பின்னர் கேப்டன் யார் என்பதை முடிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ரஜினி விரும்பினால் கூட்டணிக்கு வரலாம் என நயினார் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments