Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மறைந்த ஜெ.அன்பழகன் மகனுக்கு முக்கிய பொறுப்பு வழங்கிய உதயநிதி!

Webdunia
சனி, 25 ஜூலை 2020 (15:23 IST)
மறைந்த எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார் இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின். 
 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல் நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக ஜூன் 10 ஆம் தேதி மரணித்தார். 
 
இந்நிலையில், இவரது மகனான ராஜா அன்பழகனுக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார் இளைஞர் அணி செயளாலர் உதயநிதி ஸ்டாலின். ஆம், சென்னை மேற்கு மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளராக ராஜா அன்பழகன் நியமிக்கப்பட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சட்டம் - ஒழுங்கு அடியோடு சீர்கெட்டதற்கு இதுவே சாட்சி.. திமுக அரசை குற்றஞ்சாட்டும் அன்புமணி..!

போராடி வெற்றி பெற்ற விஞ்ஞானிகள்.. இஸ்ரோ அனுப்பிய 100வது ராக்கெட் வெற்றி..!

கும்பமேளாவில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஆற்றில் வீசப்பட்டன: ஜெயா பச்சன் அதிர்ச்சி தகவல்..!

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் முதல் மந்திரியா? லீக்கான ஆடியோவை ஆய்வு செய்ய உத்தரவு!

அடுத்த கட்டுரையில்
Show comments