Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெல்லையை ரவுண்டு கட்டும் இடியுடன் கூடிய மழை!!

Webdunia
சனி, 27 மார்ச் 2021 (09:02 IST)
நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
 
காற்றின் வேக மாறுபாட்டின் காரணமாக வரும் 28 ஆம் தேதி வரை நெல்லை, தென்காசி, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
அதன் படி, நெல்லை மாநகராட்சிக்கு உட்பட்ட டவுன், நெல்லை சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளிலும் இடியுடன் கூடிய மழை பெய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலையை அடிபட்ட தொண்டனை வைத்து தோற்கடிப்போம்: அமைச்சர் சேகர் பாபு

திரிவேணி சங்கமத்தின் தண்ணீரை ஆதித்யநாத் குடிக்க தயாரா? பிரசாந்த் பூஷண் சவால்..!

மலேசிய தமிழருக்கு சிங்கப்பூரில் தூக்கு தண்டனை.. கடைசி நேரத்தில் திடீர் நிறுத்தம்..!

மீண்டும் சரியும் பங்குச்சந்தை.. முதலீட்டாளர்களுக்கு இந்த மாதம் முழுவதும் சோதனை..!

ரூ.65 ஆயிரத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. தொடர் ஏற்றத்தால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments