Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறை ரெய்டு எதிரொலி - சேலம், வேலூர், மதுரை சிறைகளில் போலீஸார் அதிரடி சோதனை

Webdunia
ஞாயிறு, 16 செப்டம்பர் 2018 (12:13 IST)
புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் ஆடம்பரப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதன் எதொரொலியாக சேலம், வேலூர், மதுரை சிறைகளில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில் புழல் சிறையில் நடத்தப்பட்ட சோதனையில் கைதிகளுக்கு வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட சாப்பாடு, சொகுசு அறை, செல்போன், கஞ்சா பொட்டலங்கள், டிவிக்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பான புகைப்படம் வெளியானதால் சிறையில் சொகுசு வசதி செய்து கொடுத்திருப்பது அம்பலமாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
இந்நிலையில் போலீஸார் இன்று சேலம், வேலூர், மதுரை மத்திய சிறைகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். ஆயிரக்கணக்கான போலீஸார் சோதனைப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments