Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட அனுமதி

Webdunia
செவ்வாய், 21 டிசம்பர் 2021 (14:31 IST)
புதுச்சேரி கடற்கரையில் மக்கள் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

 
தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் சமீபத்தில் இந்தியாவில் நுழைந்தது என்பதும் படிப்படியாக ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி தற்போது இந்தியா உள்ளிட்ட 90 நாடுகளுக்கு பரவியுள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் வரும் வாரங்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வரவுள்ளதால் இதனை உலக நாடுகள் தவிர்க்கும் படியும் உலக சுகாதார நிறுவனம் பரிந்துரை செய்துள்ளது. 
 
ஆனால், புதுச்சேரி கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட விதிமுறைகளுடன் அனுமதியளிக்கப்படுகிறது என்று முதல்வர் ரங்கசாமி கூறியுள்ளார். கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளுடன் கடற்கரையில் கொண்டாட அனுமதி என அவர் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments