Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம்! – கோவை வந்த பஞ்சாப் விவசாயிகள்!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:33 IST)
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலிலும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வதாக கூறியிருந்த பஞ்சாப் விவசாயிகள் கோவையில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தொடங்கி மும்முரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் கடந்த பல மாதங்களாக டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்காத நிலையில் ஐந்து மாநில தேர்தல்களிலும் மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய போவதாக பஞ்சாப் உள்ளிட்ட மாநில விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் கோயம்புத்தூர் வந்த பஞ்சாப் விவசாயிகள் அங்கு தந்தை பெரியார் படிப்பகத்தில் உள்ள பகத்சிங் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பின்னர் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments