Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டீக்கடையில் மாஸ்டரான தேமுதிக வியாபாரி!

Webdunia
புதன், 24 மார்ச் 2021 (12:23 IST)
திருத்தணி தேமுதிக வேட்பாளர் காய்கறி சந்தையில் காய்கறி விற்றும் டீக்கடையில் டீ போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் மக்கள் மேல் அளவுக்கு அதிகமாக அன்பு வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் பொதுமக்கள் வேலை செய்யும் போது அவர்களுக்கு உதவி எல்லாம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் துணி எல்லாம் துவைத்த வீடியோ வைரலானது.

அதையடுத்து இப்போது திருத்தணி தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி வார சந்தையில் காய்கறியில் விற்றும் டீக்கடை ஒன்றில் டீ போட்டுக்கொடுத்தும் மக்களிடம் வித்தியாசமான முறையில் வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments