Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (22:06 IST)
டெல்லியில் மாஸ்க் இன்றி விமானத்தில் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 

இந்தியாவில் கொரொனா தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் நாடு உள்ளிட்ட ஐந்து மா  நிலங்களுக்கு ம்த்திய சுகாதாரத்துறை செயலர் கடிதம் எழுதியுள்ளார்.

இந்த  நிலையில், டெல்லி யூனியலில் பயணிகள் மாஸ்க் அணியாமல் விட்டாலோ சுகாதாரத்துறை விதிமுறைகளை பின்பற்றாமல் விட்டாலோ விமானத்தில் செல்ல தடை என டெல்லி  உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விதிமுறைகளை மீறும் பயணிகள் மீது கடும்  நடவடிக்கை எடுக்கவும் பராதம் விதிக வேண்டும் என  நீதிமன்றம் குறிப்பிட்டடுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சரே பாராட்டிய தமிழ்நாட்டின் ஏரி மனிதன்! யார் இந்த நிமல் ராகவன்?

மீனவர்கள் பிரச்சினை! கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி! - புதிய நடவடிக்கையை கையில் எடுக்கும் மு.க.ஸ்டாலின்?

நித்யானந்தா உயிருடன் தான் இருக்கிறார்.. வதந்தியை நம்ப வேண்டாம்.. கைலாசா நாடு அறிவிப்பு..!

இ-பாஸ் நடைமுறைக்கு எதிர்ப்பு.. இன்று நீலகிரியில் கடையடைப்பு போராட்டம்..!

பிரதமர் மோடி வருகை எதிரொலி: ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments