Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (19:40 IST)
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான்(19). இவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரன்டாம் ஆண்டு  படித்து வந்தார்.

இந்த நிலையில், சல்மான் தனியார் விடுதி  ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்., கடந்த சில திங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு  சென்று சென்னை திருபிய நிலையில், விடுதியில் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அங்கிளை அங்கிள்னுதானே சொல்ல முடியும்! - விஜய் பேச்சு குறித்து மன்சூர் அலிகான்!

அமலாக்கத்துறை சோதனையின்போது தப்பிக்க முயன்ற எம்.எல்.ஏ.. விரட்டி பிடித்த அதிகாரிகள்..!

காசா மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதல்: 3 பத்திரிகையாளர்கள் உட்பட 15 பேர் பலி

கடன் பெற சிபில் ஸ்கோர் அவசியமில்லை: வங்கிகளுக்கு மத்திய நிதியமைச்சகம் அறிவுறுத்தல்..!

ஆம்புலன்ஸ் டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தினால், 10 ஆண்டுகள் வரை சிறை: தமிழக அரசு

அடுத்த கட்டுரையில்
Show comments