Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (19:40 IST)
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான்(19). இவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரன்டாம் ஆண்டு  படித்து வந்தார்.

இந்த நிலையில், சல்மான் தனியார் விடுதி  ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்., கடந்த சில திங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு  சென்று சென்னை திருபிய நிலையில், விடுதியில் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வல்லரசு நாடுகளின் போர்களால் மக்களிடையே அன்பு மறைந்துவிட்டது! - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேதனை!

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு.. சம்பளம் ரூ.2,73,500 வரை.. எப்படி விண்ணப்பிப்பது?

கால் டாக்சி ஓட்டுனர்களை கொன்ற சீரியல் கொலைகாரன்.. 24 ஆண்டுகளுக்கு பின் கைது..!

முதலமைச்சர் சொல்லியும் கல்வி கட்டணத்தை தள்ளுபடி செய்யாத பள்ளி நிர்வாகம்.. 7ஆம் வகுப்பு மாணவியின் ஐ.ஏ.எஸ் கனவு என்ன ஆகும்?

தவெக உறுப்பினர் சேர்க்கை பயிற்சி பட்டறை! அடுத்த கட்ட பாய்ச்சலில் விஜய்!

அடுத்த கட்டுரையில்
Show comments