Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சட்டக்கல்லூரி மாணவர் தற்கொலை

Webdunia
சனி, 4 ஜூன் 2022 (19:40 IST)
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான்(19). இவர் சென்னை தரமணியில் உள்ள தமிழ் நாடு டாக்டர் அம்பேத்கார் சட்டப் பல்கலைக்கழகத்தில் இரன்டாம் ஆண்டு  படித்து வந்தார்.

இந்த நிலையில், சல்மான் தனியார் விடுதி  ஒன்றில் தங்கி படித்து வந்துள்ளார்., கடந்த சில திங்களுக்கு முன்பு சல்மான் சொந்த ஊருக்கு  சென்று சென்னை திருபிய நிலையில், விடுதியில் தங்கிருந்த அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குடமுழக்கிற்கு பின் திருப்பதிக்கு இணையாக திருச்செந்தூர் மாறும்: அமைச்சர் சேகர்பாபு..!

எடப்பாடி பழனிசாமிக்கு ஏதோ ஒரு நெருக்கடி.. அமித்ஷா உடனான சந்திப்பு குறித்து முத்தரசன் கருத்து

தி.மு.க.,வை வீழ்த்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம்; பா.ஜ.,வுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்

இந்துக்கள் பாதுகாப்பாக இருக்கும் வரை முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருக்க முடியும்: யோகி ஆதித்யநாத்

நகராட்சியில் இருந்து மாநகராட்சியாக உயர்த்தப்படும் புதுச்சேரி: முதல்வர் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments