Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் நரேந்திர மோடி நீண்டகாலம் வாழ பிரார்த்தனை!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:19 IST)
பிரதமர் நரேந்திர மோடி  நீண்டகாலம் வாழ   சிறப்புப் பிரார்த்தனைகள்  நடந்தப்பட்டுள்ளது.

மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் மோடி  நேற்று பஞ்சாப் மா நிலத்திற்குச் செல்ல முயன்றபபோது, போராட்டக்காரர்ககள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பிரதமர் மோடியில் வாகனம் 20  நிமிடங்களுக்கு மேல் நிறுத்தப்பட்டது. அப்போது பாதுகாப்புக் குறைபாடு ஏற்பட்டதாக பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே பிரதமர் மோடியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பாஜகவினர் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மத்திய பிரதேச மா நில முதல்வர் சிவ்ராஜ் சிங்க் செளகான் போபாலில் உள்ள கோயிலில் பிரதமர் மோடி நீண்ட காலம் வாழ ஆயுஸ் ஹோமத்தை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன்.. 35 நிமிட பேச்சுக்கு பின் மீண்டும் டிரம்ப்..!

16 வயது சிறுமிக்கு மரண தண்டனை.. ஈரான் செய்த பாவத்தால் பழிவாங்கப்படுகிறதா?

விஜய்யை சந்தித்ததால், எங்கள் சங்கத்தை உடைக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்: அதிர்ச்சி குற்றச்சாட்டு..!

பள்ளிக்கல்வியில் சிறந்த செயல்திறன் உள்ள மாநிலங்கள்.. தமிழகத்திற்கு 16வது இடம்..!

சதாம் உசேன் கதிதான் உங்களுக்கும்.. கரெக்ட்டா இருந்துகோங்க! - அலி கமேனிக்கு இஸ்ரேல் எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments