Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொங்கல் தொகுப்பு வழங்கும் தேதி நீட்டிப்பு!

Webdunia
வியாழன், 6 ஜனவரி 2022 (19:12 IST)
பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
அரிசி ரேசன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் விருந்தாக 21 பொருட்கள் அடங்கிய பை, ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இந்த பொங்கல் தொகுப்பு பொருள்கள் ஜனவரி 10-ஆம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்படும் தேதி நீடிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
ஜனவரி 31ஆம் தேதி வரை பொங்கல் தொகுப்பு பொருட்களை அரிசி அட்டைதாரர்கள் பெற்றுக்கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments