Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் கிஷோர் நியமனம்... திமுக தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் ! ஆ.பி. உதயகுமார்

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (15:22 IST)
பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் ஆலோசகராக நியமித்துள்ளார். இதற்கு சில நாட்களுக்கு முன் நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்தனர்.
 
தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம்  கூறியுள்ளதாவது : 
திமுக, மக்களுடைய உணர்வுகளை எண்ணங்களை தொலைத்துவிட்டு தேடிக்  கொண்டிருக்கிறது.  அதை பிரசாந்த் கிஷோர் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை நியமித்து இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
உதயகுமார்
மேலும், இந்திய மக்களின் மனநிலையை பிரசாந்த் கிஷோர் புரிந்து கொள்ள முடிந்தாலும் கூட தமிழகத்தில் அதை செய்ய முடியாது  என தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

146 கோடியை தாண்டிய மக்கள் தொகை.. முதல் இடத்தை பிடித்தது இந்தியா! - ஐ.நா அறிக்கையில் தகவல்!

என்னை மட்டும் தேவையில்லாமல் பிரபலமாக்க வேண்டாம்.. செனாப் பாலத்தை கட்டிய மாதவி லதா வேண்டுகோள்

ஜாதி சான்றிதழில் ‘இந்து’ பெயர் நீக்கம்.. அரசு சலுகை பெறுவதில் மாணவர்களுக்கு சிக்கல்..!

பாகிஸ்தானின் உள்பகுதி வரை சென்று மீண்டும் தாக்குவோம்: ஜெய்சங்கர் எச்சரிக்கை..!

குடையுடன் வெளியே போங்க.. இன்று 10 மாவட்டங்களில் வெளுக்க போகுது கனமழை..!

அடுத்த கட்டுரையில்
Show comments