Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரசாந்த் கிஷோர் நியமனம்... திமுக தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு சமம் ! ஆ.பி. உதயகுமார்

Webdunia
புதன், 5 பிப்ரவரி 2020 (15:22 IST)
பிரசாந்த் கிஷோர்

பிரபல தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் ஆலோசகராக நியமித்துள்ளார். இதற்கு சில நாட்களுக்கு முன் நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்தனர்.
 
தமிழக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இதுகுறித்து செய்தியாளர்களிடம்  கூறியுள்ளதாவது : 
திமுக, மக்களுடைய உணர்வுகளை எண்ணங்களை தொலைத்துவிட்டு தேடிக்  கொண்டிருக்கிறது.  அதை பிரசாந்த் கிஷோர் தருவார் என்ற நம்பிக்கையில் அவரை நியமித்து இருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
உதயகுமார்
மேலும், இந்திய மக்களின் மனநிலையை பிரசாந்த் கிஷோர் புரிந்து கொள்ள முடிந்தாலும் கூட தமிழகத்தில் அதை செய்ய முடியாது  என தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments