Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக பொய்ப்புகாரா? அதிர்ச்சி தகவல்..!

Webdunia
திங்கள், 12 ஜூன் 2023 (12:03 IST)
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் நகைகள் திருடு போனதாக புகார் அளிக்கப்பட்ட விவகாரம் குறித்து போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் விசாரணையின் முடிவில் அவரது வீட்டின் ஊழியர்கள் யாரும் திருடவில்லை என தெரியவந்துள்ளது
 
மேலும் பிப்ரவரி 18ம் தேதி நகைகள் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில் மார்ச் 30ஆம் தேதி தான் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  40 நாட்கள் கழித்து புகார் அளித்தது குறித்து போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.
 
மேலும் நகைகள் திருட்டு என  பொய் புகார் அளிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் விஜய் யேசுதாஸின் குடும்பத்தாரிடம் விசாரிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தூண்டிக் கொண்டிருக்கிறீர்களா முதல்வரே? சாராய வியாபாரியால் கல்லூரி மாணவர் கொலை.. அண்ணாமலை

பரிட்சைக்கு நேரமாச்சு.. பாராகிளைடில் பறந்து சென்ற கல்லூரி மாணவர்..!

17 ஆண்டுகளுக்குப் பிறகு லாபம் ஈட்டிய பிஎஸ்என்எல் நிறுவனம்.. மத்திய அமைச்சர் பெருமிதம்..!

ரோம் மருத்துவமனையில் போப்பாண்டவர் அனுமதி.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

கிளாம்பாக்கம் வரை 13 மெட்ரோ ரயில் நிலையங்கள்.. திட்ட அறிக்கை தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments