Webdunia - Bharat's app for daily news and videos

Install App

23வது நாளாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை: விரைவில் குறையும் என தகவல்!

Webdunia
திங்கள், 9 ஆகஸ்ட் 2021 (07:07 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வந்த நிலையில் கடந்த 22 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை
 
இந்த நிலையில் இன்று 23வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என சற்றுமுன் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர் 
 
சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 102.49 ரூபாய் என்ற விலையிலும், டீசல் விலையை ரூ.94.39 என்ற விலையிலும் விற்பனை ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதை அடுத்து விரைவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சென்னை உள்பட தமிழகம் முழுவதும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments