Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெரியார் சிலை அவமதிப்பு: 2 பேர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

Webdunia
செவ்வாய், 18 ஜனவரி 2022 (16:00 IST)
தமிழகத்தில் பெரியார் சிலை அவமதிப்பு தொடர்பாக 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

கோவை மாவட்டம் வெள்ளலூரில் பெரியார் சிலை அவமதிப்பு வழக்கில்  கார்த்திக் மற்றும் மோகன் ராஜ் ஆகிய இருவர் கைதான நிலையில் அவர்களைக் குண்டர் சட்டத்தில் அடைக்க காவல் ஆணையர்  உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கஞ்சா கடத்தல், பதுக்கலில் இறங்கிய பெண்கள் ஒரே நாளில் 24 கிலோ கஞ்சா பறிமுதல்!

இளம்பெண்ணை திருமண ஆசை கூறி இராணுவ வீரர் பாலியல் பலாத்காரம்- குற்றத்தை ஒப்புக் கொண்டு சிறை சென்ற இராணுவ வீரர்!

13 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை.! பாஜக நிர்வாகி கைது..! கட்சியில் இருந்து நீக்கம்..!!

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு.! பிரதமர் மோடிக்கு முதல்வர் திடீர் கடிதம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments