நீதிமன்ற உத்தரவுப்படி பேரறிவாளன் ஜாமீனில் விடுதலை

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:30 IST)
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு  அண்மையில் ஜாமீன் வழங்கிய நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

31  ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளரன் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்த போது அவரை வரவேற்க அவரது தயார் அற்புதம்மாள் உடனிருந்தார்.

அப்போது, பேரறிவாளனின் தாயார், பிணை ஒரு இடைக்கால வவி நிவாரணம்.  நீதிக்கான எங்கள்   போராட்டத்திற்கு துணை நிற்கும் முதல்வருக்கு  நன்றி. பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைக்க உறுதுணையாக இருந்த அனைவருக்கும்  நெஞ்சார்ந்த நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் கட்சிக்கு இன்னொரு எம்.எல்.ஏ ரெடி!.. தவெகவில் இணையும் நடிகர்!....

வரும் திங்கட்கிழமை 149 பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. என்ன காரணம்?

தவெக பொதுக்கூட்டத்திற்கு புதுச்சேரி காவல்துறையின் கடுமையான நிபந்தனைகள்

விமானத் துறையில் இரு நிறுவனங்களின் ஆதிக்கம் ஏன்? ப. சிதம்பரம் கேள்வி

அம்பேத்கர் காட்டிய சமூக நீதி, சமத்துவ வழியில் பயணிப்போம்! - விஜய் எக்ஸ் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments