Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இந்த ஹிஜாப் சர்ச்சை? தெலுங்கானா முதல்வர் கேள்வி!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:28 IST)
ஹிஜாப் விவகாரம் தேவையற்றது என்றும் ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை என்றும் தெலுங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹிஜாப்உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் கூடிய உடைக்கு அனுமதி இல்லை என கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது 
 
இந்த அரசாணையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யார் என்ன விதமான ஆடை அணிந்தால் அரசுக்கு என்ன பிரச்சனை? ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை? தேவையில்லாமல் ஏன் பதட்டமான சூழலை உருவாக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். முதல்வரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றுக்குள் 80,000 வந்துவிடுமா சென்செக்ஸ்.. மீண்டும் உச்சம் செல்லும் பங்குச்சந்தை..!

மணிப்பூர் மக்களின் கோபத்தின் அடையாளமான நிற்கிறேன்! பதில் சொல்லுங்க!? - நாடாளுமன்றத்தை தெறிக்கவிட்ட கல்லூரி பேராசிரியர்!

தங்கம் விலை இன்று ஏற்றமா? சரிவா? சென்னையில் இன்று ஒரு சவரன் எவ்வளவு?

மதமாற்றத்தை அனுமதித்தால் பெரும்பான்மையினர் சிறுபான்மையினராக மாறி விடுவார்கள்: அலகாபாத் உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிராக பரபரப்பு பேச்சு.. கல்வி விழாவில் விஜய் பேச்சுக்கு குவியும் பாராட்டு..!

அடுத்த கட்டுரையில்
Show comments