ஏன் இந்த ஹிஜாப் சர்ச்சை? தெலுங்கானா முதல்வர் கேள்வி!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:28 IST)
ஹிஜாப் விவகாரம் தேவையற்றது என்றும் ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை என்றும் தெலுங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹிஜாப்உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் கூடிய உடைக்கு அனுமதி இல்லை என கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது 
 
இந்த அரசாணையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யார் என்ன விதமான ஆடை அணிந்தால் அரசுக்கு என்ன பிரச்சனை? ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை? தேவையில்லாமல் ஏன் பதட்டமான சூழலை உருவாக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். முதல்வரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கருப்பு சட்டை போட்டு சம்பவம் பண்ணும் ஹெ.ராஜா!.. இப்படி ட்ரோலில் சிக்கிட்டாரே!...

புதிய விமான சேவை தொடங்க இதுவே 'சிறந்த நேரம்.. இண்டிகோ பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர்..!

உங்கள் மனைவி குழந்தைகளை இந்தியாவுக்கு அனுப்புங்கள்: அமெரிக்க துணை அதிபருக்கு நெட்டிசன்கள் பதிலடி..!

வங்கக்கடலில் மீண்டும் காற்றழுத்த தாழ்வு நிலை: டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

அதிமுக - பாஜக கூட்டணி 3-வது இடத்துக்குத் தள்ளப்படும்: டிடிவி தினகரன் கணிப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments