Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் இந்த ஹிஜாப் சர்ச்சை? தெலுங்கானா முதல்வர் கேள்வி!

Webdunia
செவ்வாய், 15 மார்ச் 2022 (17:28 IST)
ஹிஜாப் விவகாரம் தேவையற்றது என்றும் ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை என்றும் தெலுங்கானா சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் ஆவேசத்துடன் கேள்வி எழுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
ஹிஜாப்உள்பட எந்த விதமான மத அடையாளத்துடன் கூடிய உடைக்கு அனுமதி இல்லை என கர்நாடக அரசு அரசாணை பிறப்பித்தது 
 
இந்த அரசாணையை எதிர்த்து மாணவிகள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் பேசிய தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் யார் என்ன விதமான ஆடை அணிந்தால் அரசுக்கு என்ன பிரச்சனை? ஏன் இந்த ஹிஜாப் பிரச்சனை? தேவையில்லாமல் ஏன் பதட்டமான சூழலை உருவாக்குகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார். முதல்வரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments