Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று முதல் 4 நாட்களுக்கு பட்டா வலைதளம் செயல்படாது! தமிழக அரசு அறிவிப்பு!

Prasanth Karthick
சனி, 28 டிசம்பர் 2024 (09:24 IST)

தமிழக அரசின் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் ‘தமிழ்நிலம்’ வலைதளம் அடுத்த நான்கு நாட்களுக்கு செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இதுகுறித்து தமிழக அரசின் நில அளவை மற்றும் நில வரித்திட்ட இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் இணையவழி பட்டா மாறுதல் சேவையான தமிழ்நிலம் மென்பொருளில் விவசாயிகள் விவரப் பதிவேடு தொடர்பான தொழில்நுட்ப பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. 

 

எனவே இன்று 28ம் தேதி காலை 10 மணி முதல் 31ம் தேதி மாலை 4 மணி வரை 4 நாட்களுக்கு இணைய வழி பட்டா மாறுதல் மேற்கொள்ளும் தமிழ்நிலம் (https://tamilnilam.tn.gov.in/Revenue/) மற்றும் https://eservices.tn.gov.in/eservicesnew/index.html ஆகிய தளங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

18 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து 100 ரூபாய் கொடுத்தனுப்பிய 8 பேர்.. அதிர்ச்சி சம்பவம்..!

இதய அறுவை சிகிச்சை செய்த போலி மருத்துவர்.. ஏழு பேர் பரிதாப பலி..

திமுகவை முந்திய ஆம் ஆத்மி.. வக்பு வாரிய மசோதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு..!

பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய விருது.. திருக்குறள் சொல்லி நன்றி தெரிவித்த மோடி...

’எம்புரான்’ தயாரிப்பாளர் வீட்டில் ரூ.1.50 கோடி பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments