Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வரின் துபாய் பயணம்: சட்டப்பேரவையில் கேள்வி எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம்

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (08:56 IST)
முதல்வரின் துபாய் பயணம் குறித்து இன்று சட்டப்பேரவையில் அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
தமிழக சட்டப்பேரவையில் தொழில்துறை, தமிழ் வளர்ச்சி துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது
 
தொழில் பூங்காக்கள், சிப்காட் தொழிற்சாலைகள், சென்னைக்கு அருகே விமான நிலையம் உள்ளிட்ட புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு உள்ளது.
 
இந்த நிலையில் முதல்வரின் அமீரக பயணம், போடப்பட்ட ஒப்பந்தங்கள் உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப வாய்ப்பு உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments