Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 12 April 2025
webdunia

தொடரும் விசாரணை : நாளையும் ஆஜராகிறார் ஓ.பி.எஸ்!

Advertiesment
OPS
, திங்கள், 21 மார்ச் 2022 (16:09 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் ஓ.பி.எஸ்.யிடம் நாளையும் விசாரணை நடத்தவுள்ளது.இன்று நடைபெற்ற விசாரணையில் ஓ.பன்னீர்செல்வத்திடம் 78 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
 
ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்திடம் ஆறுமுகசாமி ஆணையம் 3.30 மணி நேரம் இன்று விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. ஆறுமுகசாமி ஆணையம் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்று ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார். மீண்டும் இந்த விசாரணை நாளையும் தொடரும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை