Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் இன்று தமிழகம் வருகை

Webdunia
வியாழன், 6 மே 2021 (13:06 IST)
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக அதிகமாக பாதித்து வருகிறது என்றும் நேற்று ஒரே நாளில் 23 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தமிழக மக்கள் கூறுவதில் இருந்து தங்களை காத்துக் கொள்ள அனைவரும் தடுப்பூசி போட வேண்டும் என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் 18 வயது மேலானவர்களுக்கு தடுப்பூசி போடுவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது என்பதும் ஆர்டர் செய்த தடுப்பூசிகள் இன்னும் வரவில்லை என்றும் கூறப்பட்டு வருகிறது
 
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழகத்திற்கு கூடுதலாக ஒரு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று வருகை தர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 60,03,590 கோவிஷீல்டு டோஸ்கள், 10,82,130 கோவாக்சின் டோஸ்கள் தமிழகம் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments